Skip to content
Home » திருச்சி அருகே தொரட்டி மரத்தான் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்….

திருச்சி அருகே தொரட்டி மரத்தான் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்….

  • by Senthil

திருச்சி, தொட்டியம் அடுத்த நத்தம் குறிஞ்சி நகர் தொரட்டி மரத்தான் கோவில் நாளை கும்பாபிஷேக விழா முன்னிட்டு இன்று குறிஞ்சி நகர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் இளைஞர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்த குடம் எடுத்து வந்தனர்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் ஸ்ரீ துரத்தி மாரத்தான் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுவதை ஒட்டி

அப்பகுதி ஊர் பொதுமக்கள் காவிரி ஆற்றில் சென்று புனித நீராடி தீர்த்த படம் எடுத்து வந்தனர்.

நிகழ்வில் பழனிசாமி செந்தில்குமார் ரேவதி பிரபாகரன் பிரகாஷ் கண்ணன் ராஜேந்திரன் ஜெயசீலன் பழனிவேல் மற்றும் குறிஞ்சி நகர் மூங்கில் பட்டி வேந்தன்பட்டி மாகாளிப்பட்டி கூன்றாக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!