Skip to content
Home » பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

சென்னை, தீவுத்திடல், அன்னை சத்யா நகரில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து

 

திருச்சி மாவட்டத்தில், திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நியாய விலை கடையில் காலை 9:15 மணியளவில்  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!