Skip to content
Home » தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திருச்சி புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டுறவு வங்கி முன்பு 74

வது இந்திய திருநாட்டின் தேசிய கொடியை தங்க தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார். பின்பு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். நிகழ்வில் துணைத் தலைவர் மில் சரவணன் வங்கியின் செயல் அலுவலர் பிரபாவதி மளிகை கடை முத்து மெடிக்கல் சகாதேவன் சுப்ரமணி கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணன் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!