பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.