Skip to content
Home » திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

திருச்சியில் 3ம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதி?..

திருச்சி நகரியம் கோட்டம், சீனிவாசநகர் பிரிவிற்குட்பட்ட குமரன் நகர் 4 வது கிராஸ், 5வது கிரால், 10 வது கிரால் முதல் 19 வது சீரால் வரை உயரமுத்த மீன்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக தீரனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் போற்கொள்ளப்பட இருப்பதால் 03.05.2023 (புதன் கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என்பதை மின் செயற் பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!