Skip to content
Home » திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

  • by Senthil

திருச்சி சிங்கார தோப்பு யானை குளத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 20 ரூபாய் வாங்குவதாகவும் அதற்கு ரசீது கேட்டால் ஒரு கார்டில் வண்டி எண் எழுதி கொடுப்பதாகவும் மேலும் அதனை தட்டி கேட்டால் மிரட்டுவதாகவும் பொதுமக்கள் புகார்

கூறுகின்றனர். அதில் மாநகராட்சி ரசீது இல்லை , கையொப்பம் ,தேதி, நேரம் எதுவும் இல்லை , இந்த பணம் யார் வசூல் செய்கிறார்கள் என்ற தகவல் இல்லை. உடனடியாக மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!