Skip to content
Home » எதுனாலும் கூப்பிடுங்க… திருச்சி எஸ்பி தாராளம்…

எதுனாலும் கூப்பிடுங்க… திருச்சி எஸ்பி தாராளம்…

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 9487 4646 51 என்ற பிரத்தியேக மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம்- திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற வருண்குமார் தகவல் தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!