Skip to content
Home » திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

திருச்சி அருகே கிராம சபைக் கூட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 74 வது குடியரசு தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துணைத் தலைவர் பூங்கொடி கண்ணன் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் ரஞ்சனி வான்மதி பத்மாவதி குமார் ஜெகநாதன் தனசேகரன் கணேசன் .ராதிகா மற்றும் நாகைய நல்லூர் ஊராட்சி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஜில்ஜீவன் திட்டம் பிரதம

மந்திரி சாலை வசதி கலைஞர் வீட்டு வசதி திட்டம் மற்றும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் அங்கன்வாடி பணியாளர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கே குமார் 5வது வார்டு உறுப்பினர் கலந்து கொண்ட அனைவருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!