Skip to content

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தொடர் முயற்சி நடந்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பன்னாட்டு புத்தகக்காட்சியில் 65 நாடுகளின் பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். திருக்குறளை 12 நாடுகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு உதவ மொழிபெயர்ப்புக்கு ரூ.3 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என அவர் கூறினார்.

error: Content is protected !!