Skip to content
Home » நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று உதயநிதி ஸ்டாலின்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையத்தை திறந்து வைத்தார். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையிட்டார்கள். இந்நிகழ்வின் போது  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ. அன்பரசன்  , சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர்  ,  கே. செல்வப் பெருந்தகை  , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ம. ஆர்த்தி,  மற்றும் அரசு அலுவலர்கள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

——————————————————————————————————

இன்று (08.02.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து

வைத்தார்கள். இந்நிகழ்வின் போது,   குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்   தா.மோ. அன்பரசன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்   க. சுந்தர்  செல்வப் பெருந்தகை அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ம. ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!