தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுகா தோப்புவிடுதி பகுதி VAO முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள குமரேசன் என்னும் விவசாயியின் நிலத்தின் கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித்தர குமரேசனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் லஞ்சம் தர விரும்பாத குமரேசன் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்ததையடுத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய VAO முருகேசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது கைது செய்தனர்.