வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் சென்னை தரமணியில் திறன் மையம் அமைக்கிறது. மருந்தக சேவை நிறுவனமான வால்கிரீன்ஸ் உடனான ஒப்பந்தம் மூலம் 250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வால்கிரீன்ஸ்–தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
