Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2023

கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்..

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு… Read More »கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்..

உரிமம் இல்லாத மதுபான கடை மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு..

பெரியநாயக்கன்பாளையத்தில் உரிமம் இல்லாத மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உரிமம் இல்லாத… Read More »உரிமம் இல்லாத மதுபான கடை மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மனு..

மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரவயல் பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு… Read More »மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

சட்டக் கல்லூரிக்கு குதிரையில் செல்லும் மாணவர்

  • by Authour

மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சண்முகசுந்தர் (வயது 24). மதுரை… Read More »சட்டக் கல்லூரிக்கு குதிரையில் செல்லும் மாணவர்

மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை… Read More »மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

பாஜக எம்.எல்.ஏ. மகன் ரூ.100 கோடி பத்திரப்பதிவு ரத்து…. அரசு அதிரடி

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேரந்திரனின் மகன் நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை – விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் நயினார்… Read More »பாஜக எம்.எல்.ஏ. மகன் ரூ.100 கோடி பத்திரப்பதிவு ரத்து…. அரசு அதிரடி

திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

  • by Authour

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர்  கண்ணன்,  பொறியாளர்.  இவர் தொழில்  முதலீட்டுக்காக தன்னுடைய 28 பவுன் நகைகளை  கே.கே. நகரில் உள்ள  ஸ்ரீ எம்.எஸ். பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த  மார்ச் மாதம்  அடகு வைத்து… Read More »திருச்சி இன்ஜினியரிடம்ரூ.11 லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்…. சினிமாவை மிஞ்சும் சம்பவம்

மகளிர் உரிமைத்தொகை….. கரூரில் டோக்கன்-விண்ணப்பம் விநியோகம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு… Read More »மகளிர் உரிமைத்தொகை….. கரூரில் டோக்கன்-விண்ணப்பம் விநியோகம்…

தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில்… Read More »தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே கள்ள லாட்டரி விற்பனை படு ஜோர்….

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது இது பற்றி துறையூர் மற்றும் உப்பிலியபுரம்… Read More »திருச்சி அருகே கள்ள லாட்டரி விற்பனை படு ஜோர்….

error: Content is protected !!