Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

November 2023

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள தீவு  பப்புவா நியூ கினியா.   இதன் மக்கள் தொகை 50 லட்சம். இந்த தீவின்  வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்… Read More »பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

  • by Authour

கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள், குவாரி அதிபர்களின் வீடுகளில் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் ரூ.12.82 கோடி… Read More »மணல் கொள்ளையை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்… உயர்நீதிமன்றத்தில் E.D புது குண்டு..

துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்… பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி…

தஞ்சை விளார் ரோட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சியின் போது மாவீரர் நாளையொட்டி பிரபாகரனின்… Read More »துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்… பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி…

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலை… முன்னேற்பாட்டு பணிகளை எம்பி ராசா பார்வை..

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.11.2023 அன்று திறந்துவைக்க உள்ளதை முன்னிட்டு,  மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற… Read More »எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காலனி தொழிற்சாலை… முன்னேற்பாட்டு பணிகளை எம்பி ராசா பார்வை..

நான் தலைவன் அல்ல..தலைவர்களை உருவாக்கும் தொண்டன்…. திருச்சியில் சீமான் பேச்சு

இந்த இனம் உண்மையில் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசாக மாறும் போது எல்லாம் மாறும் – இதே மாவீரர் நாள் அரசு விழாவாக அன்று கொண்டாடப்படும்.- திருச்சியில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில்  நாம்… Read More »நான் தலைவன் அல்ல..தலைவர்களை உருவாக்கும் தொண்டன்…. திருச்சியில் சீமான் பேச்சு

மரம் முறிந்து அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்ததால் பரபரப்பு….

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ். இவர் இன்று மாலை ராமநாதபுரம்  பகுதியில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சிக்னல் அருகே  சாலையின் இடது புறமாக இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்தது.… Read More »மரம் முறிந்து அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்ததால் பரபரப்பு….

தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…

  • by Authour

உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி ஒரு வீடியோ வெளியாகி… Read More »தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… பெரம்பலூர் கருணை இல்லத்தில் உணவு வழங்கல்..

  • by Authour

பெரம்பலூர், மாநில இளைஞரணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் தனது சொந்த… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… பெரம்பலூர் கருணை இல்லத்தில் உணவு வழங்கல்..

புதுகையில் பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு… அவரது மனைவிக்கு ரூ. 1லட்சம் நிதியுதவி…

  • by Authour

புதுக்கொட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரிமளம் வட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து… Read More »புதுகையில் பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு… அவரது மனைவிக்கு ரூ. 1லட்சம் நிதியுதவி…

இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி… மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்..

  • by Authour

புதுக்கோட்டை  முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கு காலையிலும், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மதியமும் மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட… Read More »இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி… மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்..

error: Content is protected !!