Skip to content

November 2023

திருச்சியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி பாலக்கரை பீம நகர் பூமி பஜார் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாய சவேரி முத்து இவரது மகள் ஜெபி (வயது 23) 1ம் வகுப்பு வரை படித்துள்ள இவர்… Read More »திருச்சியில் இளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

ஸ்ரீரங்கம் அருகே லாரியில் மணல் கடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் கல்லணை ரோடு தங்கையன் கோவில் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த… Read More »ஸ்ரீரங்கம் அருகே லாரியில் மணல் கடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது…

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்…

  • by Authour

கோவை காந்திபுரம் 100″அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு… Read More »ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள்…

5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

  • by Authour

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் ஹாட்ரிக் வெற்றியை… Read More »5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. அதிரடி அறிவிப்பு..

  • by Authour

தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகளை விதித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர் ராஜராஜசோழன் காலகட்டத்தில் தஞ்சாவூரில் பெரியநாயகி உடனமர்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. அதிரடி அறிவிப்பு..

தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன் அரிசி பதுக்கல், விற்பனையை… Read More »தஞ்சை அருகே அரிசி ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை…

மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

மயிலாடுதுறை அருகே கருவிழிந்தநாதபுரம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி கார் பைக் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர்கள் படுகாயடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். விபத்தை ஏற்படுத்திய… Read More »மயிலாடுதுறை அருகே விபத்தான டூவீலரை திருடிய 3 வாலிபர்கள் கைது…

திருச்சியில் 2ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சியில்  33/11KV E.B.ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல்  மணி மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் 2ம் தேதி மின்தடை…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!