Skip to content

December 2023

பொன்மலையில் வாலிபர் அடித்துக்கொலை. ..

  • by Authour

திருச்சியை அடுத்த பொன்மலையை பகுதியில் உள்ள விவேகானந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35).  இவர் கோவையில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். புத்தாண்டிற்காக இன்று காலை திருச்சி வந்த முத்துபாண்டி பொன்மலை… Read More »பொன்மலையில் வாலிபர் அடித்துக்கொலை. ..

குடும்ப சண்டையில் பெண் போலீஸ் தற்கொலை…

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் ரோஜா. இவரது கணவர் ராஜ்குமார். இவர்கள் திருவள்ளூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்தனர். மாவட்ட குற்றப் பிரிவில் முதல் நிலைக் காவலராக ராஜ்குமார் பணியாற்றுகிறார். காதலித்து திருமணம்… Read More »குடும்ப சண்டையில் பெண் போலீஸ் தற்கொலை…

தமிழகத்தில் பருவமழை இயல்பை விட 4% அதிகம்…

  • by Authour

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிக அளவில் மழையை பெறும். இந்த நிலையில் இந்த நிலையில்… Read More »தமிழகத்தில் பருவமழை இயல்பை விட 4% அதிகம்…

சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி

சென்னை, வேளச்சேரி,தேவி கருமாரியம்மன் நகர் பவானி தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி்(70) இவர் திட்டக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்க்காக நேற்று இரவு 10.30 மணியளவில் வந்திருந்தார்.அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக சமயபுரத்திலுள்ள… Read More »சமயபுரத்திற்கு வந்த சென்னை நபர் கார் மோதி பலி

புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை தொழிலதிபர் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி பலி..

சென்னை தி.நகரை சேர்ந்தவர் சிவதாசன் (46). இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில், 20 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் கானத்தூரில் உள்ள ஒரு… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை தொழிலதிபர் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி பலி..

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா திருச்சி வருகை.. பிரமாண்ட ஏற்பாடுகள்… படங்கள்..

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு… Read More »பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா திருச்சி வருகை.. பிரமாண்ட ஏற்பாடுகள்… படங்கள்..

முதல்வரை வாசலுக்கு வந்து வரவேற்ற கவர்னர்.. நடந்தது என்ன?

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுதஇந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும்… Read More »முதல்வரை வாசலுக்கு வந்து வரவேற்ற கவர்னர்.. நடந்தது என்ன?

யார் உதவி செய்தாலும் வரவேற்போம்…நடிகர் விஜய்க்கு கனிமொழி பாராட்டு..

  • by Authour

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்ட நெல்லையில் நடிகர் விஜய் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.  இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த திமுக துணைப்… Read More »யார் உதவி செய்தாலும் வரவேற்போம்…நடிகர் விஜய்க்கு கனிமொழி பாராட்டு..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தானிய குறிச்சி பாவாஜி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (52). இவர் தனது பெயரை ராஜேந்திரன் என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பாஸ்போர்ட் பெற்றார் .பின்னர் திருச்சி சர்வதேச… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

திருச்சியில் 30 பவுன் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை….

திருச்சி பீமநகர், பக்காளி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது அனீஸ். இவருக்கும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சமீனா பானு (23) என்பவருக்கும் கடந்த 2020 நவம்பர் 29-ந் தேதி திருமணம் நடந்தது… Read More »திருச்சியில் 30 பவுன் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை….

error: Content is protected !!