Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி(52).  இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

ராதிகாவும்-சூர்யாவும் அம்மா மகனாக நடிக்கும் படம்..

நடிகை ராதிகா பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் .தற்போது அவர் அம்மா வேடத்தில் நடிக்க வந்துவிட்டார் .தற்போது அவர் சூர்யாவிற்கு அம்மாவாக நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில்… Read More »ராதிகாவும்-சூர்யாவும் அம்மா மகனாக நடிக்கும் படம்..

பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு

மலையாள நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள், பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ‘ஆப்ரேஷன் நும்கூர்’ சோதனையின் போது சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை கேரளாவில் கடந்த… Read More »பறிமுதல் செய்த காரை… திருப்பி தரக்கோரி துல்கர் சல்மான் மனு

கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை பிற்பகல் 12 மணியளவில் பிரச்சாரம் – நிகழ்விடத்தை ஆய்வு செய்த என்.ஆனந்த் பேட்டி. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு… Read More »கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கினாா் துணை முதலமைச்சர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்… Read More »“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

  • by Authour

குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாணவி பிரேமாவின் உருக்கமான பேச்சைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’… Read More »சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு  நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க.,… Read More »திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு..!

error: Content is protected !!