Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மு.அருணா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட… Read More »சைகை தினம்… புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பட்டுக்கோட்டை.. கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை காத்திருப்பு போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்களை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி… Read More »பட்டுக்கோட்டை.. கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை காத்திருப்பு போராட்டம்

மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல் திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா… Read More »மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

  • by Authour

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக சென்று கடலில் கடந்தது என்று அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.  திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக  தலைவர்… Read More »2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..

  • by Authour

தமிழக மக்களுக்கு சமூக நீதிக்கான உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலை உரிமை, விவசாயி மற்றும் உணவுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »திருவானைக்காவல் கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமிதரிசனம்..

தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) பிற்பகல் 3 மணி அளவில் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்காக லைட் ஹவுசு பகுதி மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களை… Read More »தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத்… Read More »கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று துடியலூர் பகுதியில் பூமி பூஜை  போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை… Read More »தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி..

கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை… Read More »கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி..

மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பதிவாளரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மதுரை அமர்வுக்கும் சமமான மிரட்டல் வந்ததால், அங்கு உள்ள நீதிமன்ற… Read More »மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

error: Content is protected !!