Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது…. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய… Read More »நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு படடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது24) இவர் திண்டுக்கல் டவுன் பகுதியில் ஈடுபட்ட குற்ற சம்பவத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20 ந்தேதி திருச்சி… Read More »திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

கோவையில் இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான்

கோவையில் நடைபெற்ற இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு ஹார்ட்டத்தான் எனும் வாக்,ஜாக்,ரன் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.. இருதயம் தொடர்பான நோய்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக இளைஞர்கள் இருதய… Read More »கோவையில் இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு பல்ஸ் ஹார்ட்டத்தான்

திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டம் சார்பாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ மற்றும் ஓரணி​யில் தமிழ்​நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நாகர்கோவில் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,… Read More »திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருநங்கைகள் வீடுகளில் ஐடி ரெய்டு

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் சிலர், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு சொத்துக்களைச் சேர்த்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், மும்பையில்  திருநங்கைகளின்… Read More »திருநங்கைகள் வீடுகளில் ஐடி ரெய்டு

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஒடிசா மாநிலம் கெண்ட்ரபரா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். சிறுமிக்கு அதே மாவட்டம் தாமோதர்பூர் கிராமத்தை சேர்ந்த ஜிண்டு ஜனா என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராமில்… Read More »இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையில் இன்று (20.9.2025) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

நாகைப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, தவெக தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். பெண்… Read More »தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி மற்றும் சிவகாசி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே… Read More »சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!