Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்றதாக உறையூர் வெக்காளிஅம்மன் ஆலயம் திகழ்கிறது. வானமே கூரையாகக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும்வகையில் மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும் உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் அமாவாசை தினங்களில் வெக்காளி… Read More »திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார். கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன்… Read More »கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம்… Read More »மீண்டும் தங்கம் விலை புது உச்சம்..

நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்படும் என அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.… Read More »நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த… Read More »பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

சமாதானம் பேச வந்து மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அம்ஜத் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியுடன் சமாதானம் பேசுவதற்காக, 175 கிலோ மீட்டர் தொலைவில்… Read More »சமாதானம் பேச வந்து மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

கள்ளக்காதல் விவகாரம்.. எதிர்வீட்டுக்காரர் கொலை…

சென்னை புறநகர் பகுதியான பெருங்குடி, கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி ( 29). இவருக்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் நண்பரான ராஜதுரை என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ராஜதுரை… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. எதிர்வீட்டுக்காரர் கொலை…

ரீல்சுக்காக ஆபாச செயல்… இளம்பெண்களால் ஸ்தம்பித்த வாகனங்கள்…

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கதன்கெடா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 30-ல் 2 பெண்கள் இன்ஸ்டாகிராம் ரீல்சுக்காக ஆபாச செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. கான்பூரை சேர்ந்த ரேணு ராஜ்புத் மற்றும்… Read More »ரீல்சுக்காக ஆபாச செயல்… இளம்பெண்களால் ஸ்தம்பித்த வாகனங்கள்…

தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் கல்லூரி… Read More »தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

error: Content is protected !!