Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு:- மயிலாடுதுறையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் ஓரணியில்… Read More »கல்விக்கொள்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக… அமைச்சர் மெய்யநாதன் குற்றசாட்டு

த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா… இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை செல்வபுரம் வடக்கு கிளை சார்பாக மருத்துவ முகாம் உட்பட ஐம்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது… த.மு.மு.க.31 வது… Read More »த.மு.மு.க.31 ஆம் ஆண்டு துவக்க விழா… இலவச மருத்துவ முகாம்

9ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் சாணிப் பவுடரை குடித்ததால் பரபரப்பு

கோவை, பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் 3 பேரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது.… Read More »9ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் சாணிப் பவுடரை குடித்ததால் பரபரப்பு

அனுமதி இல்லாமல் கிரேன்-தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 20, 2025 அன்று திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினம் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, விவசாயிகளைக் குறிக்கும் பச்சைத் துண்டு அணிந்து திருவாரூருக்கு வந்த விஜய்,… Read More »அனுமதி இல்லாமல் கிரேன்-தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

  • by Authour

கரூரில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தள்ளுபடி விலையில் சேலை மற்றும் சட்டை, வேஷ்டி வாங்கி விற்பனை துவக்கி வைத்தார். இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும்… Read More »கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம், அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து… Read More »அதிமுக தொண்டர்கள், திமுகவில் இணைய வேண்டும்… அமைச்சர் சிவசங்கர்..

திமுகவே- தவெகவை ஒழித்துவிடும்.. அதிமுக ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைய அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… Read More »திமுகவே- தவெகவை ஒழித்துவிடும்.. அதிமுக ராஜேந்திர பாலாஜி

எனக்கு உலகமே தெரியவில்லை..ரோபோ சங்கர் மகள் உருக்கமான பதிவு..

தந்தை ரோபோ சங்கர் இழப்பைத் தாங்க முடியாமல் நடிகை இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “அப்பா…நீங்கள் இல்லாமல் 3 நாள்கள் ஆகிவிட்டது. எங்களை அதிகமாக சிரிக்க வெச்சதும் நீங்கள்தான்,… Read More »எனக்கு உலகமே தெரியவில்லை..ரோபோ சங்கர் மகள் உருக்கமான பதிவு..

10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சிக்கிறார்கள்-நடிகர் வடிவேலு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள்… Read More »10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சிக்கிறார்கள்-நடிகர் வடிவேலு

மயிலாடுதுறை – இன்ஸ்பெக்டர் அலட்சியம்… வாலிபரை வெட்டிக்கொலை செய்த 6 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35),கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியர், இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற இரண்டு மகள்கள்… Read More »மயிலாடுதுறை – இன்ஸ்பெக்டர் அலட்சியம்… வாலிபரை வெட்டிக்கொலை செய்த 6 பேர்..

error: Content is protected !!