Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல்… Read More »பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

 தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூரை சேர்ந்தவர் சாந்தகுமார், டிரைவர். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக… Read More » தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனே பாதுகாப்பு பிரிவுக்கு தகவல்… Read More »நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்

இரட்டை மகன்களை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் புதைந்த கொடூரம்

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் நந்தநகர் பகுதியில் கடந்த 17ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் பல வீடுகள் இடிபாடுகளில் புதைந்தன. இதைத்தொடர்ந்து மாயமானவர்களை… Read More »இரட்டை மகன்களை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் புதைந்த கொடூரம்

27 அடி சுவரைத் தாண்டி தப்பிய கைதிகள்: ராஜஸ்தான் சிறையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தப்பி செல்ல முடியாதபடி, சிறையை சுற்றி 27 அடி உயரத்திற்கு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கைதிகள்… Read More »27 அடி சுவரைத் தாண்டி தப்பிய கைதிகள்: ராஜஸ்தான் சிறையில் நள்ளிரவில் நடந்த சம்பவம்

கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது

குஜராத்தின் கோத்ரா நகரில், மத ரீதியான பதாகை தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவரைக் காவல்துறை… Read More »கோத்ராவில் வதந்தியால் வெடித்த வன்முறை: 17 பேர் கைது

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு… Read More »நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

காதலனை கொலை செய்ததால் இளம்பெண் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அங்கிதா (18). இவரும் அதே பகுதியை சேர்ந்த மகிழ் (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அங்கிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு… Read More »காதலனை கொலை செய்ததால் இளம்பெண் தற்கொலை

இளைஞர்களிடமிருந்து ரூ. 3.37 லட்சம் திருட்டு: 3 போலீசார் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் யாத்ரி போலீஸ் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் அனில் குமார்.  மேலும், அப்துல் மறும் மஜித் ஆகியோர் போலீஸ் கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வந்தனர். இதனிடையே, போலீசார் 3 பேரும் கடந்த 15ம்… Read More »இளைஞர்களிடமிருந்து ரூ. 3.37 லட்சம் திருட்டு: 3 போலீசார் சஸ்பெண்ட்

கோவை… செல்ல பிராணி நாயை திருடி செல்லும் மர்ம நபர்.

  • by Authour

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில்கள் நடந்து வருகிறது. ஏராளமான தொழில்கள் நடந்து வரும் தொழில நகரத்தில் சமூக விரோத செயல்களின், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. காசு, பணம்,… Read More »கோவை… செல்ல பிராணி நாயை திருடி செல்லும் மர்ம நபர்.

error: Content is protected !!