Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

டிடிவி குற்றச்சாட்டு …நயினார் நாகேந்திரன் விளக்கம்!

டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடுகளும் இருந்தது கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எங்களுடன் இல்லை, அமமுக இருந்தது என்று நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இன்று சென்னையில் சித்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »டிடிவி குற்றச்சாட்டு …நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

திருச்சி  மாநகராட்சி  மேயர்   மு.அன்பழகன்  தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

  • by Authour

21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் தன்னையும் பிரிந்து விட்டு சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி கணவர் தன் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். கரூர் தான்தோன்றி மலை வ.உ.சி நகரை சேர்ந்தவர்… Read More »மனைவியை சேர்த்து வைக்கக்கோரி… பச்சிளம் குழந்தையுடன் கணவர் கரூர் கலெக்டரிடம் மனு..

லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே கே நகர் இரண்டாவது மெயின் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) லாரி டிரைவர் இவர் நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்து மன்னார்புரம் கேகே நகர் பஸ்… Read More »லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தொட்டியம் தாலுகா வரதராஜபுரம் பிரிவு சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே… Read More »பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

திருச்சியில் 13ம் தேதி விஜய் பிரசாரம்… போலீஸ் அனுமதி கேட்டு மனு..

அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை 13-ந் தேதி தொடங்கும் விஜய், திருச்சி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்து பேசுகிறார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார்.… Read More »திருச்சியில் 13ம் தேதி விஜய் பிரசாரம்… போலீஸ் அனுமதி கேட்டு மனு..

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி!

  • by Authour

ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதன் சூப்பர் 4… Read More »ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி!

திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

  • by Authour

செப்டம்பர் 15ம்  தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெறுகிறது. மாநாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தலைமையில்… Read More »திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

error: Content is protected !!