Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

ஏர்போர்ட் மூர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார்.… Read More »ஏர்போர்ட் மூர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மழவேனிற்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி கோவிலில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர். ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ நாகராஜன் ஸ்ரீ காமாட்சி அம்மன் வீரனார் பெரியாச்சி மின்னடியான்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஓம் ஸ்ரீ ஆகாச முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஒருவாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன்.… Read More »17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளப்பட்டிக்கு முக்கிய சாலையாகவும் உள்ள நிலையில் பள்ளி அருகே நீண்ட காலமாக கழிவுநீர் வடிகால் தூர்வாராததால் அதிகளவு புழுக்களுடன்… Read More »கரூர்- கழிவுநீர் தேங்கி நிற்பதால்..நோய் பரவும் அபாயம்… கோரிக்கை

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்-வைகோ நடவடிக்கை

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள்… Read More »மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்-வைகோ நடவடிக்கை

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.9,970க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை…

ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு

தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோவையில் களை கட்டியது. கோயம்புத்தூர்… Read More »ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு10 நாள் கெடு விதித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர்… Read More »மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பாரத் அம்பேத்கார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு… Read More »5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது..

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

error: Content is protected !!