பெண்ணின் முகத்தை கடித்த நாய்
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள பீரசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் கங்குபாய்( 35). இவர் குடும்ப பிரச்சினை வழக்கின் விசாரணைக்காக மாவட்ட கோர்ட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு கழிவறைக்கு சென்ற கங்குபாய், கழிவறையை விட்டு… Read More »பெண்ணின் முகத்தை கடித்த நாய்









