Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

  • by Authour

துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் 07.09.2025 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் திட்டங்குளத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி… Read More »தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.   இந்நிலையில்… Read More »வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

பள்ளிக்கூட வாசலில் தாக்குதல்; மாணவனுக்கு நெஞ்சில் கத்தி குத்து

டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, பள்ளிக்கூடத்தின் வாசல் அருகே 3 சிறுவர்கள் அந்த சிறுவனை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி,… Read More »பள்ளிக்கூட வாசலில் தாக்குதல்; மாணவனுக்கு நெஞ்சில் கத்தி குத்து

தையல் தொழிலாளி தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி செப்டம்பர் 6 திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58)இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்… Read More »தையல் தொழிலாளி தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்.. திருச்சியில் வழக்குபதிவு

  • by Authour

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளர் பார்சலில் வந்த பொருட்களை ஆய்வு செய்தார் அதில் நாகர்கோவிலில் இருந்து திருச்சி வந்த பார்சலில் சட்டவிரோதமாக இரண்டு எரிவாயு சிலிண்டரை வீட்டு உபயோகப்… Read More »ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்.. திருச்சியில் வழக்குபதிவு

கெடுவான் கேடு நினைப்பான்” …எடப்பாடி நடவடிக்கை குறித்து டிடிவி கருத்து

  • by Authour

அதிமுகவில் இருந்து அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை குறித்து கெடுவான் கேடு நினைப்பான் என பதில் அளித்தார்.… Read More »கெடுவான் கேடு நினைப்பான்” …எடப்பாடி நடவடிக்கை குறித்து டிடிவி கருத்து

13ம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம்..

  • by Authour

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக தவெக தலைவர் விஜய் செப்.13ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல்… Read More »13ம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம்..

ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை… Read More »ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… அரியலூர் அருகே பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், புத்தூர் கிராமத்தில் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சு சென்ற விவசாயி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… அரியலூர் அருகே பரிதாபம்..

error: Content is protected !!