Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது

  • by Authour

உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ரஞ்சிதா. இவர் 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் கோரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் 3-வது பிரவசத்துக்கு சலுகைகள் வழங்க முடியாது… Read More »3-வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது

ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி பதோரியாவுக்கு, கடந்த 2ம் தேதி பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்… Read More »ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகளை 10-வது நாளான சதுர்தசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில்,… Read More »விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

  • by Authour

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், போக்குவரத்து விதிமீறல்… Read More »போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் பெத்தபோயப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர்லு (38), உரக்கடை உரிமையாளர். இவரது மனைவி தீபிகா (31). இவர்களுககு  மோக்ஷிதா (8), ராகவர்ஷினி (6) 2 மகள்களும்,  சிவதர்மா (4) மகனும் உள்ளனர்.… Read More »3 குழந்தைகளை எரித்து கொன்ற தந்தை

ரீல்ஸ் மோகத்தில் மனைவி: 17 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், பிவண்டியில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று மீட்கப்பட்டது. கொலை நடந்த இடம், பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் என… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: 17 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்

2 வயது மகனை 13வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற தாய்

குஜராத் மாநிலம், சூரத்தின் அல்தானில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பூஜா என்ற பெண் தனது இரண்டு வயது மகனுடன் வசித்து வந்தார். இவர் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 13வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து தனது… Read More »2 வயது மகனை 13வது மாடியில் இருந்து வீசிக் கொன்ற தாய்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

  • by Authour

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த  வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த… Read More »முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

error: Content is protected !!