Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்,45., இவர் மதுக்கூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை… Read More »முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப்… Read More »சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

பொள்ளாச்சி அருகே கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள். பொள்ளாச்சி – செப்-5 ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக… Read More »தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு… Read More »கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி..” நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்தை, நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். இன்றைய தினம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன்,… Read More »செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி..” நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை…. விசிக திருமா பேச்சு

  • by Authour

முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியை விட்டு வெளியேறியவர்களை… Read More »செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை…. விசிக திருமா பேச்சு

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் – ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தின் மூலம் ரூ.13,016 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் 17,813 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.… Read More »முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் – ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அவரது 154வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

error: Content is protected !!