Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய திருமாநிலையூர் பகுதியில் ஓடும் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதக்கிறது. ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் கூறிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த… Read More »கரூர் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்….

தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி… Read More »தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 பேர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குமார். இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர், 13 வயது சிறுமிக்கு பாலியல்… Read More »13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 பேர் போக்சோவில் கைது…

புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடவாளம் ஊராட்சிதெற்கு செட்டியாபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் அமைத்து அதன் சேவையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா… Read More »புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள்( 42). இவரிடம் யானைத் தந்தம் விற்பனைக்காக வைத்திருப்பதாக, சென்னை வன அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, உஷரான சென்னை வன… Read More »கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. தச்சன்குறியில் இன்று போட்டி நடைபெறும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா, போட்டி… Read More »முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி உற்பத்தி ஆலையில் மிக பயங்கரமான விஷ வாயு கசிவு ஏற்பட்டது. உலகையே உறைய வைத்த இந்த கொடூரமான விஷ வாயு கசிவு விபத்தில்… Read More »போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

  • by Authour

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே நேற்று சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால்… Read More »கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

திருச்சி மாவட்டம் த.பேட்டை,தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொட்டியத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டூவீலரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே “செயின்ட் மேரிஸ்” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பழனிவேல் – சிவசங்கரி… Read More »பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு…. பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது…

error: Content is protected !!