Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

  • by Authour

திருச்சி, செம்பட்டு, எம்.கே.டி காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (20) இவர்  புத்தாண்டு தினத்தில்  தன் நண்பர்களான திருவளர்ச்சிபட்டி குருசாமி மற்றும் சுந்தர் ராஜூடன்  ரோட்டோரம்  நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் இவர்களை வழிமறித்து… Read More »புத்தாண்டில் அட்ராசிட்டி: திருச்சியில் ரவுடிகள் கைது

கோவையில் 18 டன் எரிவாயுடன் 11 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது…

  • by Authour

கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் கொள்ளவுடன் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் லாரி கோவை அவிநாசி… Read More »கோவையில் 18 டன் எரிவாயுடன் 11 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது…

ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

  • by Authour

ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில்  ஓட்டல் மற்றும் பாத்திரக்கடையில்  நேற்று திருட்டு நடந்துள்ளது. மா்ம நபர்கள் உள்ளே புகுந்து  பணம் மற்றும் பொருட்கைடிள எடுத்து சென்று விட்டனர்.  கல்லாப்பெட்டியில் இருந்தும் பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.… Read More »ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாவட்டம், முசிறி 9வது தெரு பார்வதிபுரம் கணக்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (63).   தொழிலதிபர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார்… Read More »சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது.விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை  சுங்கத்துறைஅதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பழனியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெருஞ்சலகுடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி பகுதியில் நெருஞ்சலக்குடி ஊராட்சி இணைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும்.  இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது.  கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள்… Read More »புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

“சீசா” படம் ரிலீஸ்… கரூரில் ஒரு தியேட்டரில் மட்டும் தான் வௌியீடு… டைரக்டர் வேதனை..

  • by Authour

கரூரை சார்ந்த மருத்துவர் செந்தில் வேலன் தயாரிப்பில், குணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சீசா. நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகரில் உள்ள… Read More »“சீசா” படம் ரிலீஸ்… கரூரில் ஒரு தியேட்டரில் மட்டும் தான் வௌியீடு… டைரக்டர் வேதனை..

சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான  5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி  சிட்னி நகரில் இன்று  தொடங்கியது.   கேப்டன் ரோகித் சர்மா  ஆடவில்லை. அவருக்கு பதில்  பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ்வென்ற இந்தியா முதலில்… Read More »சிட்னி டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இந்தியா

error: Content is protected !!