Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  • by Authour

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் – தொழிலாளி கொலையிலும் தொடர்பு அம்பலம் !!! கோவையில் கல்லூரி மாணவி கூட்டு… Read More »கோவை பாலியல் வழக்கு…3 பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ரயில்கள் நேரத்தில் இயக்கப்படுவதில் சிரமம்… காரணம் என்ன?..

  • by Authour

சென்னை மாநகரின் முக்கிய உயிர்நாடியாகத் திகழும் புறநகர் ரயில் சேவை தற்போது ஒரு கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது. அன்றாடம் லட்சக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இந்த ரயில்களை இயக்குவதற்கான லோகோ பைலட்கள் (Loco Pilots… Read More »ரயில்கள் நேரத்தில் இயக்கப்படுவதில் சிரமம்… காரணம் என்ன?..

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ‘டிட்வா’ புயலின் தாக்கத்தாலும், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தாலும் கனமழை நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க, பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை… Read More »சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கு மேல் மலை மீது அமைந்துள்ள பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலில் வருடத்திற்கு… Read More »பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.… Read More »லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில்… Read More »கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

  • by Authour

கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரும் சுட்டுபிடிக்கப்பட்டனர். மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

தொடர் மழை-பொள்ளாச்சி ஆழியார் கவி அருவி தற்காலிகமாக மூடல்

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் கவி அருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் என்பதால் அதிக… Read More »தொடர் மழை-பொள்ளாச்சி ஆழியார் கவி அருவி தற்காலிகமாக மூடல்

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் சேர்ந்த திருச்சி வியாபாரிகள்

  • by Authour

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா தலைமையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பேரமைப்பு அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ரஹீம்… Read More »தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் சேர்ந்த திருச்சி வியாபாரிகள்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது

  • by Authour

 வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Depression) இன்று காலை முதல் மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக (Deep Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.… Read More »காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது

error: Content is protected !!