Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக… Read More »வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

ஜன.6-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்…ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

  • by Editor

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது… Read More »ஜன.6-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்…ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

  • by Editor

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில்… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

  • by Editor

இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர். சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

  • by Editor

மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த இளம்பெண் கவிதா(23). இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது.… Read More »ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

  • by Editor

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக… Read More »அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

பிரதமருடன் பீகார் முதல்வர் சந்திப்பு

  • by Editor

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சந்தித்து பேசினார். பீகார் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பீகாரில் தே.ஜ.… Read More »பிரதமருடன் பீகார் முதல்வர் சந்திப்பு

புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

  • by Editor

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் அக்ஷய் (36) இவரது மனைவி பெயர் ரூபி (28) இவர்கள் இருவரும் காசியாபாத்தில் வசித்து வந்தனர். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே… Read More »கள்ளக்காதலை கண்டித்த கணவரை கிரைண்டரில் அரைத்த இளம்பெண்

ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த… Read More »ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி

தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி

  • by Editor

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை திருத்தம் செய்து 125 நாட்களாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. முதலமைச்சருக்கு பாராட்ட மனமில்லாமல் அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறார். 100… Read More »தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட… Read More »போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

  • by Editor

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.சிவராஜ்குமார்,… Read More »மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்..எம்பி கனிமொழி

  • by Editor

‘தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்..எம்பி கனிமொழி

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

  • by Editor

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2… Read More »தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

வீடற்றோருக்கான இரவு நேர காப்பம்-துணை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.12.2025) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய்… Read More »வீடற்றோருக்கான இரவு நேர காப்பம்-துணை முதல்வர் திறந்து வைத்தார்

திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 23.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு… Read More »கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

  • by Editor

தமிழக்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் 640 உயர்ந்தது. மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில்… Read More »மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.… Read More »உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஜாமினில் விடுதலை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவராக இருப்பவர் பி.ஆர் பாண்டியன்.இவர் திருவாரூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்சிசி நிறுவனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் ஜெயில்… Read More »தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஜாமினில் விடுதலை

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

அரிவாள் வெட்டு.. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக… Read More »அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

  • by Editor

திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை… Read More »குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

கரூர் அருகே பெண்மணியை அடித்து தாக்குதல்- கலெக்டரிடம் புகார்

  • by Editor

கரூர் அருகே பண தேவைக்காக நிலத்தினை கிரையம் வைத்து கடன் வாங்கிய பிரச்சனையில் பெண்மணியை அடித்து கீழே தள்ளிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். கரூர்… Read More »கரூர் அருகே பெண்மணியை அடித்து தாக்குதல்- கலெக்டரிடம் புகார்

செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. அமைச்சர் மாசு

  • by Editor

சென்னை :  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. சம ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதிய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் செவிலியர்கள்… Read More »செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. அமைச்சர் மாசு

அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

  • by Editor

சென்னை, எம்எல்ஏ திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகளை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர் வசதி,… Read More »அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

விஜய்க்கு நல்லவர் யார்? கெட்டவர் யார் ? என தெரியல.. சரத்குமார் ஸ்பீச்

  • by Editor

சென்னை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். சரத்குமார் கூறியதாவது: “2026 சட்டமன்றத்… Read More »விஜய்க்கு நல்லவர் யார்? கெட்டவர் யார் ? என தெரியல.. சரத்குமார் ஸ்பீச்

நிச்சயம் ஒரு ஔி பிறக்கும்.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு

  • by Editor

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தவெக கட்சித் தலைவர் விஜய்… Read More »நிச்சயம் ஒரு ஔி பிறக்கும்.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு

பட்டுக்கோட்டை அருகே கந்தூரி விழா- கொடி ஊர்வலம்..பக்தர்கள் தரிசனம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற காட்டுப்பள்ளி வாசல் காரணக்கடல் கருணை மகான் ஹஜ்ரத்… Read More »பட்டுக்கோட்டை அருகே கந்தூரி விழா- கொடி ஊர்வலம்..பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

  • by Editor

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் விளையாட்டு மேம்பாடு அணி… Read More »பொள்ளாச்சியில் திமுகவினர் அரங்கேற்றிய மேடை நாடக நிகழ்ச்சி…பாராட்டு

திமுகவின் டூல் – ஹிட்டாக தான் விஜய் செயல்படுகிறார்.. அர்ஜுன் சம்பத் விமர்சனம்

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீப ஒளி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூரணச்சந்திரன்ஆத்மா சாந்தியடைய வேண்டி பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட… Read More »திமுகவின் டூல் – ஹிட்டாக தான் விஜய் செயல்படுகிறார்.. அர்ஜுன் சம்பத் விமர்சனம்

குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

  • by Editor

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பேராயர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது… சமூக நல்லிணக்கத்தை… Read More »குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

68 நூலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை- ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டது. உத்திரமேரூர், வேளாங்கண்ணி, பள்ளிப்பாளையம்… Read More »68 நூலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

MGR-ஐ போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது- நயினார்

  • by Editor

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முறையாக செய்ய வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. விஜய் கட்சி தூய சக்தியா என்பதை தேர்தலில் மக்கள் தான் சொல்ல வேண்டும்.… Read More »MGR-ஐ போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது- நயினார்

நண்பரே மன்னிக்கவும் தப்புதான் – செல்லூர் ராஜு பதிவு

  • by Editor

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த… Read More »நண்பரே மன்னிக்கவும் தப்புதான் – செல்லூர் ராஜு பதிவு

கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 4 -வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கை பேட்ஜ் அணிந்து காத்திருப்பு… Read More »கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் வே. சரவணன் இன்று கொடியசைத்து… Read More »போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி , “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கழக மேற்கு… Read More »திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

நாடு முழுவதும் ரயில் பயண கட்டணம் உயர்வு!

  • by Editor

டில்லி இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் அதிகரித்து வரும் செலவுகளை… Read More »நாடு முழுவதும் ரயில் பயண கட்டணம் உயர்வு!

நாதகவில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இளைஞர்கள் தான் – சீமான்

  • by Editor

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட்டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான களமே அரசியல். அதனால்தான்,… Read More »நாதகவில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் இளைஞர்கள் தான் – சீமான்

ஸ்ரீரங்கம் கோவில் பகல் பத்து 3ம் நாள் -அஜந்தா சௌரிக் கொண்டையுடன் காட்சி

  • by Editor

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 3 ஆம் நாளில் –… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பகல் பத்து 3ம் நாள் -அஜந்தா சௌரிக் கொண்டையுடன் காட்சி

கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

  • by Editor

கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு. வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

கிறிஸ்துமஸ்-புத்தாண்டிற்கு சிறப்பு ரயில் இயக்கம்

  • by Editor

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30… Read More »கிறிஸ்துமஸ்-புத்தாண்டிற்கு சிறப்பு ரயில் இயக்கம்

இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும்.. உதயநிதி பேச்சு

  • by Editor

சென்னை-புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ சமூகத்தினருக்கு… Read More »இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும்.. உதயநிதி பேச்சு

ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை

  • by Editor

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் மலையேறும் போதும் உடல் ரீதியாக பெரும் சவால்களை… Read More »ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை

கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து

  • by Editor

சென்னை, பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. பணிமனைக்கு பஸ்சை ஒட்டி வரும்போது டிரைவர் பழனிக்கு திடீர்… Read More »கோயம்பேடு அருகே பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்து

தங்கம் விலை சவரன் ரூ.99,840க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.12, 480-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு… Read More »தங்கம் விலை சவரன் ரூ.99,840க்கு விற்பனை

மாமாவை கொலை செய்ததற்காக 18 ஆண்டுகளுக்குப்பின் பழிவாங்கிய சிறுவன்

  • by Editor

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் சராய் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (49). பால் வியாபாரியான இவர் கடந்த 2007ம் ஆண்டு இளைஞரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்த இம்ரான்… Read More »மாமாவை கொலை செய்ததற்காக 18 ஆண்டுகளுக்குப்பின் பழிவாங்கிய சிறுவன்

கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி…இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன

  • by Editor

மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சாய்ராங் டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் டெல்லிக்கு… Read More »கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில் மோதி 7 யானைகள் பலி…இன்ஜின், 5 பெட்டிகள் தடம் புரண்டன

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

  • by Editor

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்… Read More »ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

  • by Editor

கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்… Read More »விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

கிறிஸ்துமஸ் பண்டிகை…சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • by Editor

கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து டிச.23, 24ம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24ம்… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை…சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மான்ஜே… Read More »வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

மேட்ரிமோனியில் அறிமுகம்…இளம்பெண்ணுடன் உல்லாசம்…பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று சத்யா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்… Read More »மேட்ரிமோனியில் அறிமுகம்…இளம்பெண்ணுடன் உல்லாசம்…பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

  • by Editor

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே… Read More »கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு…டாக்டர் கைது

  • by Editor

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர்சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் 4ம் ஆண்டு படித்து வருகிறார். பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயன் (27) என்பவரின் மருத்துவமனையில் கடந்த… Read More »குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு…டாக்டர் கைது

கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு

  • by Editor

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (57), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்குள் படுத்திருந்தபோது, திடீரென கடுமையான… Read More »கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன், விவசாயி. இவரது மகள் காவியா (17). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் படித்து வந்தார். மயக்கவியல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால்… Read More »மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பள்ளி அரையாண்டு விடுமுறை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து… Read More »ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

தாய் கண்ணெதிரே சோகம் …பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி…

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மாதம்பதி பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி(4), நிஷா(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தமிழ்ச்செல்வியை நேற்று காலை பள்ளி வேனில்… Read More »தாய் கண்ணெதிரே சோகம் …பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி…

பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

  • by Editor

பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார். மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக… Read More »பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

  • by Editor

டெல்லியை சேர்ந்தவர் அங்கித் திவான். இவர் தனது 4 மாத கைக்குழந்தை, குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளியூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். இதையடுத்து, அங்கித் இன்று… Read More »விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், மாணவியை கடத்தி வைத்திருப்பதாகவும்… Read More »வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி

பைக் மீது லாரி மோதல்… பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் பஜ்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இம்ரான் (13), வாசீம் (16), சமத் (14). சிறுவர்கள் 3 பேரும் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளனர். சைதுபூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல்… Read More »பைக் மீது லாரி மோதல்… பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் வீடியோ கால் வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்த ராகேஷிடம் சிபிஐ அதிகாரி என ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.… Read More »ரூ. 30 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளி கைது

பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன்(56). இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்.22ம் தேதி அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார்.… Read More »பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்

முட்டை விலை மீண்டும் புதிய உச்சம்

  • by Editor

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 5 காசு உயர்ந்து ரூ.6.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டு கால கோழிப் பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை முதல்முறை ரூ.6.30ஆக… Read More »முட்டை விலை மீண்டும் புதிய உச்சம்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்

  • by Editor

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணித்துள்ளனர். மானாமதுரை… Read More »ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவர்கள்…அபராதம் செலுத்தாமல் தப்பியோட்டம்

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம்…வணிக ஆய்வாளர் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த சுகன்யா என்பவரது வீட்டிற்கு புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க வணிக ஆய்வாளர் இளையராஜா என்பவர் ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.… Read More »புதிய மின் இணைப்பு வழங்க ரூ.8,000 லஞ்சம்…வணிக ஆய்வாளர் கைது

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நர்சிங் மாணவி… ரயில் மோதி பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம் புதூரை சேர்ந்தவர் ஹரிதா (17). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போனில்… Read More »செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நர்சிங் மாணவி… ரயில் மோதி பலி

நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

  • by Editor

கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதே கடல் பகுதியில் வேகமாக வந்த வெளிநாட்டு கப்பல் மீனவர்களின்… Read More »நாட்டு படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் 5 பேர் பயணித்தனர். ஊத்தரங்கரை அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது. இந்த… Read More »கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

  • by Editor

சென்னையின் மிக முக்கியமான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சுமார் 9:30 மணி அளவில்,… Read More »BSNL அலுவலகத்தில் தீவிபத்து…6வது மாடியில் சிக்கிய நபர் மீட்பு

6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

  • by Editor

காரைக்கால் விழுதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் சிவா (26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் ( 21 ) ஆகிய இருவரும் கடந்த 9 .12 .… Read More »6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

  • by Editor

திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில்… Read More »திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

திருச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்து, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை வாயில் செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறை அமைச்சர் உடனடியாக அழைத்து பேசி தீர்வு காணும்… Read More »திருச்சி ஜிஎச்-ல் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..

  • by Editor

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள், மீண்டும் சேர்க்க ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம்… Read More »தமிழகத்தில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்..

செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர்… Read More »செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

  • by Editor

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை… Read More »திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மகா யாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன்… Read More »தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

சேலம் சிவாச்சாரியாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன், தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வசித்து… Read More »சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது… Read More »நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

  • by Editor

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியிடம் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை… Read More »BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

அரியலூர்- ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்..வெள்ளிக்கிழசத்தில் ஆஞ்சநேயர்-தரிசனம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலய நிர்வாகம் சார்பில், அருள்மிகு ஸ்ரீ பக்த அனுமான் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி… Read More »அரியலூர்- ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்..வெள்ளிக்கிழசத்தில் ஆஞ்சநேயர்-தரிசனம்

நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

  • by Editor

சென்னை, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.20-12-2025 மற்றும் 21-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு… Read More »நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

  • by Editor

2026ல் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வௌியட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டனாக… Read More »டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

  • by Editor

ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி ஆசிரியராக உள்ள வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை! மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ்… Read More »ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் – அமைச்சர் மகேஸ் பதிலடி

  • by Editor

 திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் (School Dropout) விகிதம் குறித்து விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு… Read More »விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் – அமைச்சர் மகேஸ் பதிலடி

தமாகாவுடன் இணைந்த காந்திய மக்கள் இயக்கம்

  • by Editor

காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஈரோட்டில் இன்று (டிச., 20)… Read More »தமாகாவுடன் இணைந்த காந்திய மக்கள் இயக்கம்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​யானைக் கூட்டம் ஒன்று ரயில்… Read More »ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது- சீமான் தாக்கு

  • by Editor

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிச., 20) செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வாக்காளர்… Read More »களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது- சீமான் தாக்கு

நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு- ரஜினி இரங்கல்

  • by Editor

நடிகர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார்.… Read More »நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு- ரஜினி இரங்கல்

கோவை- கொட்டும் பனியில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  • by Editor

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்… Read More »கோவை- கொட்டும் பனியில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தூய சக்தி-தீய சக்தி சினிமா டயலாக்கை பேசும் விஜய்-அமைச்சர் ரகுபதி

  • by Editor

புதுக்கோட்டை அருகே வடவாளம் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். அதன் பிறகு பேட்டி அளிக்கையில் .. சினிமா துறையில் வசனம்… Read More »தூய சக்தி-தீய சக்தி சினிமா டயலாக்கை பேசும் விஜய்-அமைச்சர் ரகுபதி

கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை… Read More »கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

அரியலூர்- பால் வண்டி மீது மோதிய டிப்பர் லாரி-உயிருடன் சிக்கி தவித்த டிரைவர்

  • by Editor

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் இருந்து செந்துறை வரை, தினந்தோறும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »அரியலூர்- பால் வண்டி மீது மோதிய டிப்பர் லாரி-உயிருடன் சிக்கி தவித்த டிரைவர்

திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

  • by Editor

திருப்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல்… Read More »திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி

கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம்… Read More »கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

வருவாய்துறை பி. அமுதாவிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை மனு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ,வருவாய்த்துறை பி. அமுதாவை சந்தித்து தனதுதொகுதி சம்மந்தமாக மனு கொடுத்து பேசினார். அறந்தாங்கி தொகுதி… Read More »வருவாய்துறை பி. அமுதாவிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை மனு

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில்… Read More »தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்

பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

  • by Editor

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந் தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற் றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி டெல்டா… Read More »பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

விஜய் பாஜகவின் பி-டீம்- முஸ்லீம் லீக் கருத்து

  • by Editor

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை, திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்கான அவரது முயற்சி வெற்றி பெறாத – விஜய் பாஜகவின் பி-டீம் என இந்திய யூனியன் முஸ்லீம்… Read More »விஜய் பாஜகவின் பி-டீம்- முஸ்லீம் லீக் கருத்து

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் விபத்து-35 பேர் படுகாயம்

  • by Editor

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்றின் பாலத்தில் மோதியதில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ஆம்பி பேருந்து விக்கிரவாண்டி அருகே ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.… Read More »விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் விபத்து-35 பேர் படுகாயம்

கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

  • by Editor

தமிழக வெற்றிக்கழக நாமக்கல் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ராசிபுரம் ஜெஜெ செந்தில்நாதன் இவர் 18.12.2025 அதிகாலை 2.00 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்ந்த எஸ்.முனிரா பானு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »கள்ளக்காதல் விவகாரம்.. வீட்டுக்குள் சிக்கிய தவெக நாமக்கல் மா.செ

அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

  • by Editor

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு… Read More »அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்

டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

  • by Editor

டில்லியில் நிலவும் வரலாறு காணாத கடும் பனிமூட்டம் மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 20, 2025) வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்… Read More »டில்லியில் கடும் பனிமூட்டம்..700 விமானங்கள் ரத்து

நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

  • by Editor

பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர்… Read More »நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

தங்கம் விலை விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5… Read More »தங்கம் விலை விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு

கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (45). இவரது மனைவி லட்பாய். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்துவந்துள்ளது. இந்நிலையில், லட்பாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று… Read More »கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உறவினரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட இன்று அதிகாலை கோடா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கோடா மாவட்டத்தில் பண்டி பகுதியில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…4 பேர் பலி

காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

  • by Editor

பெங்களூருவில் சாலையோரம் நின்ற கார் கதவைத் திறந்தபோது, அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (40).… Read More »காரை திறந்தபோது வாகனம் மோதி உயர் நீதிமன்ற வக்கீல் பரிதாப பலி

ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி… Read More »ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு…3 பேர் படுகாயம்

வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பரமேஷ். டிரைவரான இவரும் கரங்கோட்டா கிராமத்தை சேர்ந்த அனுஷா (20). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச்… Read More »வரதட்சணை கொடுமை…காதல் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல்… 2 பேர் கைது

  • by Editor

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் சோதனை சாவடி தமிழக எல்லையில் உள்ளது. இந்த சோதனை சாவடியில் கலால் துறையினர், போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வாளையார் சோதனை சாவடியில்… Read More »ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல்… 2 பேர் கைது

வீடு புகுந்து நகை திருட்டு… ஆண் நண்பருடன் சிறுமி கைது

  • by Editor

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜா (36). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டாமல் காற்றுக்காக லேசாக திறந்து வைத்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள்… Read More »வீடு புகுந்து நகை திருட்டு… ஆண் நண்பருடன் சிறுமி கைது

மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால்… Read More »மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் சந்தனமாரி (24) பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் கடந்த 6… Read More »திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

  • by Editor

விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக… Read More »விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

  • by Editor

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.… Read More »சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்… Read More »ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

ஓபிஎஸ் தொகுதியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின்… Read More »ஓபிஎஸ் தொகுதியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்கள் பெயர் நீக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி,… Read More »அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

  • by Editor

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார அட்டை இணைப்பு முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது.… Read More »இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

  • by Editor

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மதுபோதையில் வீரராகவன் தெருவிலுள்ள ரேஷன்… Read More »ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

  • by Editor

பிரபல இயக்குநர் செல்வராகவன், மனைவி கீதாஞ்சலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கியது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திடீரென உங்களுக்கு அனைத்தும்… Read More »செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

பிரபல டைரக்டர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு, பணமோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.வழக்கின் பின்னணி:… Read More »பிரபல டைரக்டர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற 40 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஹோமங்கள் வார்க்கப்பட்டன… Read More »பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

புதுகையில் 1.39 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர் கள் நீக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஆறு சட்டமன்ற தொகுதிகளில் 27/10/2025படி வாக்காளர் பட்டியலில் 13,94,112 வாக்காளர் கள்இடம்பெற்றிருந்தனர். தற்போது எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பிற்கு பிறகு இன்று19/12/2025 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில்… Read More »புதுகையில் 1.39 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தஞ்சையில் திமுக சார்பில் க.அன்பழகன் படத்திற்கு மரியாதை

  • by Editor

தி.மு.க முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் 103-வது பிறந்தநாள் விழாவை இன்று அவரது உருவப்படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.அதன்படி தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர்… Read More »தஞ்சையில் திமுக சார்பில் க.அன்பழகன் படத்திற்கு மரியாதை

தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

  • by Editor

தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி… Read More »தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

கடன் தகராறு… வாலிபர் வெட்டிபடுகொலை- ஒருவர் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.‌ இதேபோல் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29). இவர் சிராஜ் கடையில் கடனுக்கு பொருட்கள்… Read More »கடன் தகராறு… வாலிபர் வெட்டிபடுகொலை- ஒருவர் கைது

திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டு வருகின்றது.மாவட்டம் வாரியாக வௌியிடப்பட்டது வாக்காளர் பட்டியல். இதனை தொடர்ந்து திருச்சியில் வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் சரவணன் வௌியிட்டுள்ளார். எஸ்ஐஆர்-க்கு முன்பு 23,68,967, எஸ்ஐஆர்-க்கு பின்… Read More »திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

பெண்களுக்கு எதிரான வன்முறை- புதுகையில் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு சர்வதேச தினத்தினை முன்னிட்டு “புதிய உணர்வு மாற்றத்திற்கான… Read More »பெண்களுக்கு எதிரான வன்முறை- புதுகையில் விழிப்புணர்வு பேரணி

கரூரில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

கரூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டார் கலெக்டர் கரூரில் SIR மூலம் 79,690 பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 8,18,672 வாக்காளர் பட்டியலில் உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.… Read More »கரூரில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்

கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

கோவையில் எஸ்ஐஆருக்கு வபின் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் SIR பணிக்கு முன்பு வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 32,25,198 பேர் இருந்துள்ளனர். வரைவு… Read More »கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

  • by Editor

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு… Read More »புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

  • by Editor

புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகமானது (Robotic)துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான… Read More »புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

  • by Editor

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு… Read More »ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Editor

காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகளை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில்… Read More »பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

இனி பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1,00,000 அபராதம்

  • by Editor

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ரூ.25.95 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என… Read More »இனி பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1,00,000 அபராதம்

வீடு புகுந்து நகை கொள்ளை- செல்போன் திருட்டு..திருச்சி க்ரைம்

  • by Editor

சுகாதாரத்துறை அதிகாரி வீடு புகுந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . இவரது மனைவி கற்பகம் (வயது 52… Read More »வீடு புகுந்து நகை கொள்ளை- செல்போன் திருட்டு..திருச்சி க்ரைம்

முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து,… Read More »முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு

அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

  • by Editor

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து… Read More »அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

பசுமை நெடுஞ்சாலை திட்டம்… ஒன்றிய அமைச்சருடன் எம்பி துரைவைகோ கடிதம்

  • by Editor

பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ இன்று சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது. சாலைப்… Read More »பசுமை நெடுஞ்சாலை திட்டம்… ஒன்றிய அமைச்சருடன் எம்பி துரைவைகோ கடிதம்

கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

  • by Editor

கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள்… Read More »கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

  • by Editor

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல் குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, திருநெல்வேலியில் வசித்து வரும்… Read More »கணவன் கண்முன்பே- மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை

பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்

  • by Editor

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச்… Read More »பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

  • by Editor

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை,… Read More »ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர் . இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டு மனையை வரன்முறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். லஞ்சக் கோரிக்கை: அந்தச் சான்றிதழை… Read More »புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தின்… Read More »சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!

  • by Editor

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றவும், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டு வந்துள்ள புதிய மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும்… Read More »ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!

காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்-அமைச்சர் மாசு பேட்டி

  • by Editor

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராடி வரும் நிலையில் அமைச்சர் மாசு பேட்டி.. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகாௌ்ள வேண்டும். செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை.… Read More »காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்-அமைச்சர் மாசு பேட்டி

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு!

  • by Editor

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு (Disproportionate Assets Case), இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம்… Read More »ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு!

100 நாள் வேலை திட்டம்- டிச.24ல் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்காதது மற்றும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து,… Read More »100 நாள் வேலை திட்டம்- டிச.24ல் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Editor

சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கும் முயற்சியாக, இன்று (டிசம்பர் 19, 2025) பூந்தமல்லி பணிமனையில் இருந்து மேலும் 125 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் துணை முதல்வர் உதயநிதி… Read More »125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை

  • by Editor

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம்… Read More »பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு… Read More »சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

  • by Editor

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு… Read More »வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

  • by Editor

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாகவும், அதே சமயம் பல்வேறு காரசாரமான விவாதங்களுடனும் நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவை அமர்வைச் சபாநாயகர் ஓம் பிர்லா காலவரையன்றி ஒத்திவைத்தார். இந்தக் குளிர்காலக்… Read More »நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி

  • by Editor

தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக… Read More »செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி

திருச்சியில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி மோசடி

திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

  • by Editor

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அதே… Read More »திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரின் சண்டாநகர்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை ஒரு கட்டுமான தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத் லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே,… Read More »ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில்… Read More »வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

  • by Editor

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,… Read More »கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

  • by Editor

டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் கதையாக உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT தளத்தில் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான… Read More »பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

  • by Editor

கரூர் அருகே அய்யம்பாளையத்தில் இரவு நேரத்தில் ஆடு மற்றும் கோவில் உண்டியல் திருட காரில் வந்தால் நான்கு பேர்,இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு. இருவர் காரில் தப்பி… Read More »ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

  • by Editor

 டிசம்பர் 19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) முடிந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு… Read More »தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!

  • by Editor

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.… Read More »திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!

எச்.ராஜா ஹீரோவாக நடித்த படம் இன்று ரிலீஸ்..!!

  • by Editor

திருப்பரங்குன்றம் மலை குறித்து ‘கந்தன் மலை’ என்று திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமமே கதைக்களம். இங்குள்ள நாடக… Read More »எச்.ராஜா ஹீரோவாக நடித்த படம் இன்று ரிலீஸ்..!!

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா காலமானார்.. முதல்வர் இரங்கல்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்… Read More »நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா காலமானார்.. முதல்வர் இரங்கல்

வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

  • by Editor

டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை… Read More »வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

தங்கம் விலை குறைவு… வௌ்ளி ரூ. 3000 குறைந்தது..

  • by Editor

தங்கத்தை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.40-ம், கிராமுக்கு ரூ.320-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. வெள்ளியை எடுத்துக்கொண்டால் நேற்று கிராமுக்கு ரூ.2-ம்,… Read More »தங்கம் விலை குறைவு… வௌ்ளி ரூ. 3000 குறைந்தது..

பணம் தர மறுத்ததால் தாய், தந்தை கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபராபாத் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஷியாம் பகதூர்(62). இவரது மனைவி பபிதா(60). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன்… Read More »பணம் தர மறுத்ததால் தாய், தந்தை கொலை… உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்

ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்

  • by Editor

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரேன் உதவியுடன் பணிகள் நடந்தது கொண்டிருந்தது. அப்போது திடீரென்று… Read More »ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்

கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

  • by Editor

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் 16, 17 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் கஞ்சா புகைத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவர்களின் பெற்றோர், அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். இதற்கிடையில். தங்களை பெற்றோரிடம்… Read More »கஞ்சா புகைத்ததை பெற்றோரிடம் கூறியதால் அடி, உதை…4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

தினமும் ரூ.10,000 வட்டி… தீராத கந்துவட்டி கொடுமை… கிட்னியை விற்ற விவசாயி

  • by Editor

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ் குடே (29). விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்துவட்டிக்கு… Read More »தினமும் ரூ.10,000 வட்டி… தீராத கந்துவட்டி கொடுமை… கிட்னியை விற்ற விவசாயி

பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

  • by Editor

சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசி உள்ளார். அவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்… Read More »பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பல்லவி (25). இவர் தார்வாரில் தங்கியிருந்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு… Read More »போட்டி தேர்வில் தேர்ச்சி…அரசு வேலை கிடைக்காததால் விரக்தி…இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50… Read More »பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

  • by Editor

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது.… Read More »இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன்,… Read More »இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயற்சி…வாலிபர் கைது

விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

  • by Editor

தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு,… Read More »விஜய்க்கு அடுக்கு மொழியில் பேச யாரோ கற்று கொடுத்திருக்கிறார்கள்”- திருமா..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைமாவட்டதேர்தல்அலுவலர்/மாவட்ட கலெக்டர் மு.அருணா… Read More »மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

  • by Editor

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக… Read More »சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று… Read More »மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்

வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

  • by Editor

வரும் 27ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது குறித்தும் அடுத்த கட்ட… Read More »வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்

  • by Editor

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G. ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.… Read More »நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவு.. முதல்வர் இரங்கல்

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு செய்க… வைகோ அறிக்கை

  • by Editor

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில்… Read More »மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு செய்க… வைகோ அறிக்கை

நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள்..

  • by Editor

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இவர் தமிழில் வெளிவந்த சிம்புவின் ‘ஈஸ்வரன்’, ரவி மோகன் நடித்த ‘பூமி’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர்… Read More »நடிகை நிதி அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்கள்..

விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

  • by Editor

கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று… Read More »விஜய் வருகை- எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. அமைச்சர் சாமிநாதன்

இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

  • by Editor

இலங்கையைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறை இணைக்கப்பட வேண்டும்.… Read More »இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்… திருமா.,

திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

  • by Editor

திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, திருவாரூர் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதாலும், ஆன்மீகம்… Read More »திருவாரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.. டிஆர் பாலு

பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

  • by Editor

ஐபிஎல் 2026 மினி ஏலம் முடிந்த பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் வீரர் தேர்வுகளை முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அணியின் பந்துவீச்சு பலவீனத்தை சரி செய்யாமல்,… Read More »பேட்டிங் ஓகே 20 ஓவர் பந்து யார் வீசுவா?– ஹைதராபாத்தை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

ஜனவரியில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அங்காடியிம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு… Read More »ஜனவரியில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் – உதயநிதி ஸ்டாலின்

”ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி”- டிஜிபி அபய் குமார் சிங் அதிரடி உத்தரவு

  • by Editor

தமிழகத்தின் அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் சரக டிஐஜி-க்களுக்கு டிஜிபி அபய் குமார் சிங் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வச் சுற்றறிக்கையில்… பணியில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்… Read More »”ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி”- டிஜிபி அபய் குமார் சிங் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று, நாளை மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.மேலும் இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 C இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என்றும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார்… Read More »தமிழகத்தில் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன்… Read More »புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..

2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

  • by Editor

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேட்டி: எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போது சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர் வேறு… Read More »2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

663 பேருக்கு வேலைவாய்ப்பு- ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Editor

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் 718 கோடி ரூபாய் முதலீட்டில் 663 நபர்களுக்கு… Read More »663 பேருக்கு வேலைவாய்ப்பு- ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரியலூர்- பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் கொள்ளை- பக்தர்கள் அதிர்ச்சி

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஆலயம் உள்ளது. கோவிலின் சிறப்பு மரகத லிங்கத்திற்கு நடத்தப்படும்… Read More »அரியலூர்- பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் கொள்ளை- பக்தர்கள் அதிர்ச்சி

விஜய்க்கு பின் சென்ற வாகனம் விபத்து… 10 பேர் காயம்

  • by Editor

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டி சென்ற தவெகவினர் விபத்தில் சிக்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் தவெகவினர் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றபோது 2 டூவீலர்கள் மோதி கீழே விழுந்த… Read More »விஜய்க்கு பின் சென்ற வாகனம் விபத்து… 10 பேர் காயம்

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 35 வங்கதேச மீனவர்கள் கைது

  • by Editor

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது.… Read More »இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 35 வங்கதேச மீனவர்கள் கைது

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசு.. துணை முதல்வர் கண்டனம்

  • by Editor

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னை தெரெசா மகளிர் வளாகத்தில், மதி கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கண்காட்சியை… Read More »100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசு.. துணை முதல்வர் கண்டனம்

மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்

  • by Editor

குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த பிரபல மூத்த சிற்பி ராம் சூதார் (100), நேற்று (டிச., 17) இரவு காலமானார். வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த… Read More »மூத்த சிற்பக்கலைஞர் ராம் சூதார் காலமானார்

மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்-ராமதாஸ் கடும் கண்டனம்

  • by Editor

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் நீதிக்கு எதிராக உள்ளது. மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல்… Read More »மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்-ராமதாஸ் கடும் கண்டனம்

விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு

  • by Editor

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், இன்றைய தினம் ஈரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு… Read More »விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு

அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..

  • by Editor

ஈரோடு, விஜயமங்கலம் பெருந்துறை, சுங்கச்சாவடி அருகே உள்ள 16 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஏராளாமான மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நடுவில் தவெக தலைவர் விஜய்… Read More »அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..

தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..

  • by Editor

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள… Read More »தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..

எப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

சென்னை , கொளத்தூரில் 15 ஜோடிகளுக்கான விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. ஒவ்வொரு தொகதிக்கும் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் செல்வேன். கோளத்தூருக்கு வார வாரம் வருகிறேன். கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புத்துணர்ச்சியும், வந்துவிடுகிறது. 10… Read More »எப்போதும் உங்க வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்-முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

  • by Editor

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த… Read More »ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

பட்டுக்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி…போராட்டம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாக பணியாற்றிவரும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் 17 வருடங்களாக பணியாற்றி வரும்… Read More »பட்டுக்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி…போராட்டம்

பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

  • by Editor

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில், நூதனமான முறையில் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகரில்… Read More »பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

தஞ்சையில் ஜன.,5ம் தேதி அமமுக பொதுக்குழுக்கூட்டம்.. டிடிவி அறிவிப்பு

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கழகத்தின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம்,… Read More »தஞ்சையில் ஜன.,5ம் தேதி அமமுக பொதுக்குழுக்கூட்டம்.. டிடிவி அறிவிப்பு

கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்”… Read More »கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு

கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  • by Editor

கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள் கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும்… Read More »கோவை- டிச.21ம் தேதி மாரத்தான்- 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்

  • by Editor

கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் உணவு பைகளை… Read More »ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்

டில்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

  • by Editor

தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் வெடிப்பது வழக்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர்… Read More »டில்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

விஜய் கூட்டத்திற்கு வந்த வாலிபருக்கு வலிப்பு- பரபரப்பு

  • by Editor

ஈரோடு சரளை பகுதியில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவெக… Read More »விஜய் கூட்டத்திற்கு வந்த வாலிபருக்கு வலிப்பு- பரபரப்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில் பிரதோஷ விழா.. குவிந்த பக்தர்கள்

  • by Editor

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷ விழா: இந்த ஆண்டின் இறுதி பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில் பிரதோஷ விழா.. குவிந்த பக்தர்கள்

ஈரோடு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்- குவிந்த மக்கள்!

  • by Editor

ஈரோடு : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்ட… Read More »ஈரோடு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்- குவிந்த மக்கள்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Editor

பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும்… Read More »பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தங்கம் விலை சவரன் ரூ.99,520க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.12,440க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு… Read More »தங்கம் விலை சவரன் ரூ.99,520க்கு விற்பனை

உலகத் தலைவர்களில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு உயரிய ‘நிஷான்’ விருது…எத்தியோப்பியா அரசு வழங்கியது

  • by Editor

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான்’ விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி, பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று… Read More »உலகத் தலைவர்களில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு உயரிய ‘நிஷான்’ விருது…எத்தியோப்பியா அரசு வழங்கியது

வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

  • by Editor

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த… Read More »வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

  • by Editor

இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலான புதிய ‘சாந்தி’ மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில், கடந்த… Read More »அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

  • by Editor

பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்… Read More »புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

  • by Editor

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது… Read More »கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார்… Read More »யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர்…தனியார் நிறுவன உரிமையாளர் கைது

  • by Editor

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் முன்னர் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட பார்சல்களை ‘Cash… Read More »பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர்…தனியார் நிறுவன உரிமையாளர் கைது

10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்… வாலிபர் கைது

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 18 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை… Read More »10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்… வாலிபர் கைது

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவை சேர்ந்த சங்கையா மகன் முருகன் (54). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாரிராஜா(23), அமரர் ஊர்தி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து… Read More »தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…மகன் கைது

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம்….பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெலாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு ஒரு வாட்ஸ்-அப் குழுவில் இணைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் சிறிய… Read More »பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம்….பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி

விஜய் பிரச்சாரம்…நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

கரூர் சம்பவத்திற்கு பிஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை முன்னிட்டு, அந்தப் பகுதியில் மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  றகு தமிழகத்தில் முதல்… Read More »விஜய் பிரச்சாரம்…நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை- நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள்… கட்டுபாடுகள் விதிப்பு

  • by Editor

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை… Read More »கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை- நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள்… கட்டுபாடுகள் விதிப்பு

தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தளங்களில் திருச்சி முதலிடம்

  • by Editor

2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலமாகத் திகழ்ந்தது. சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி 23.09 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. திருச்சிக்கு வந்த மொத்த… Read More »தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தளங்களில் திருச்சி முதலிடம்

பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம்… விவசாயிகள் கண்ணில் தெரியலையா?.. முதல்வர் கேள்வி

  • by Editor

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்… Read More »பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம்… விவசாயிகள் கண்ணில் தெரியலையா?.. முதல்வர் கேள்வி

உடல் எடைக் குறைப்பு ஊசிகள்.. 50க்கும் மேற்பட்டவர்கள் பலி

  • by Editor

உலகளவில் பிரபலமடைந்துள்ள ஒஸெம்பிக், மௌன்ஜரோ போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளை பயன்படுத்தியதில், 2024-ம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேரிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஊசிகளின் பக்க விளைவுகளால் உறுப்புகள்… Read More »உடல் எடைக் குறைப்பு ஊசிகள்.. 50க்கும் மேற்பட்டவர்கள் பலி

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்

  • by Editor

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து, ரூ.1000 கிடைக்க பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக தமிழக அரசு புதிய ‘குறைதீர்வு’ இணையதள இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், ரேஷன் அட்டை எண் மற்றும் தொலைபேசி… Read More »மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்

சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிப் பிரச்னை – அன்புமணி

  • by Editor

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் கரு.நாகராஜன், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதிப் பிரச்னை – அன்புமணி

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

  • by Editor

திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி… Read More »ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

லிப்ட் கேட்டு டூவீலரில் சென்ற பெண் பஸ் மோதி பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி(53) இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ்-யில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று சித்தம்பாக்கம் பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதற்காக சாலையில்… Read More »லிப்ட் கேட்டு டூவீலரில் சென்ற பெண் பஸ் மோதி பலி

ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

  • by Editor

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு… Read More »ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

  • by Editor

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »தமிழகத்தில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு!

ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

  • by Editor

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக… Read More »ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

தண்டவாளத்தில் நின்று ”ரீல்ஸ்”… மன்னிப்பு கூறிய வாலிபர்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம், சிறுகாம்பூரை அடுத்த செங்குடியைச் சேர்ந்தராமசாமி – சின்னம்மாள் தம்பதியரின் மகன் கோவிந்தராஜ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீயபுரம் கடைவீதி மற்றும் ஜீயபுரம் ரயில் நிலையம் அருகே… Read More »தண்டவாளத்தில் நின்று ”ரீல்ஸ்”… மன்னிப்பு கூறிய வாலிபர்

திருச்சி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

  • by Editor

நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,இ -பைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள்… Read More »திருச்சி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. டி.கேஎஸ் இளங்கோவன், கோவி. செழியன்,… Read More »திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

  • by Editor

 கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.… Read More »சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

  • by Editor

சென்னை : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர்… Read More »என்றும் கடமைப்பட்டுள்ளேன்…தோனி குறித்து பத்திரனா உருக்கம்!

எனது பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது… ராமதாஸ்

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உள் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, “அன்புமணி இனிமேல்… Read More »எனது பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது… ராமதாஸ்

மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

  • by Editor

பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க… Read More »மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்… Read More »தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும்… Read More »திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

  • by Editor

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16% அதிகரிப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு

  • by Editor

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் காலநிலை… Read More »தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16% அதிகரிப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை… Read More »கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

  • by Editor

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்: 5.தெற்கு… Read More »7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில்… Read More »பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு

  • by Editor

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து 16-வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கரூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு

தஞ்சை- குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டியும் பயன் இல்லை.. கோரிக்கை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் கலைஞர் காலனி தெருவில் 60க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பொழுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக… Read More »தஞ்சை- குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டியும் பயன் இல்லை.. கோரிக்கை

தஞ்சை அருகே பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு… Read More »தஞ்சை அருகே பெண் தற்கொலை

பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

  • by Editor

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல்… Read More »பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

  • by Editor

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட… Read More »சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு… எச்சரிக்கும் வனத்துறை

  • by Editor

கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நின்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்து… Read More »ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு… எச்சரிக்கும் வனத்துறை

எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

  • by Editor

எலான் மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக வரலாற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு நிதி நிறுவனங்களின் தரவுகள் இதைக் உறுதிப்படுத்தியுள்ளன. சொத்து மதிப்பு உயர முக்கிய… Read More »எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

சுவர் இடிந்து பள்ளி மாணவன் பலி.. தலைமையாசிரியர் மீது வழக்கு

  • by Editor

திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர்… Read More »சுவர் இடிந்து பள்ளி மாணவன் பலி.. தலைமையாசிரியர் மீது வழக்கு

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப… Read More »திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

குப்பை கொட்ட எதிர்ப்பு-போலீசாரை தாக்கிய 10 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் மற்றும்… Read More »குப்பை கொட்ட எதிர்ப்பு-போலீசாரை தாக்கிய 10 பேர் கைது

ஆஸ்கர் விருதை நெருங்கிய ”ஹோம் பவுண்ட்” திரைப்படம்

  • by Editor

98வது அகாடமி விருதுகள் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் (டிசம்பர் 2025) வெளியான அறிவிப்பின்படி, சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கான இறுதி 15 படங்கள்… Read More »ஆஸ்கர் விருதை நெருங்கிய ”ஹோம் பவுண்ட்” திரைப்படம்

நான் திருமணம் செய்ய நல்ல பார்ட்னர் வேண்டும்- ஸ்ருதி பேட்டி

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், ஸ்ருதிஹாசன். பல படங்களில் பாடியுள்ளார். தற்போது 39 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கு முன்பு இரு முறை… Read More »நான் திருமணம் செய்ய நல்ல பார்ட்னர் வேண்டும்- ஸ்ருதி பேட்டி

தமிழகத்தில் டிசம்பர் 19-ல் வரைவு பட்டியல் வெளியீடு- 13 லட்சம் பெயர்கள் நீக்கம்?

  • by Editor

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 19-ம் தேதி… Read More »தமிழகத்தில் டிசம்பர் 19-ல் வரைவு பட்டியல் வெளியீடு- 13 லட்சம் பெயர்கள் நீக்கம்?

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் நிலவும் புதிய வானிலை மாற்றங்கள் காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு

  • by Editor

திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கார்த்திகை மாதத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள வழக்கமாகும். அதற்குப் பதிலாக அந்த மலை மீது இருக்கும்… Read More »டிச.,22ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்… திருமா அறிவிப்பு

கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

  • by Editor

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் அலங்காரத்தில் காட்சி. மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

பீகார் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

  • by Editor

பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 15-ந்தேதி அரசு விழா ஒன்று நடந்தது. இதில் 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். விழாவில் பீகார் துணை முதல்-மந்திரிகள் சாம்ராட்… Read More »பீகார் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தங்கம் விலை சவரன் ரூ.99,200க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.12,400க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரன் ரூ.99,200க்கு விற்பனை

லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதை விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.… Read More »லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

  • by Editor

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:“திருவள்ளூர் மாவட்டம்,… Read More »பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

  • by Editor

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர்… Read More »போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர், முதுகுளத்தூரில் கடந்த மாதம் புதிதாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அந்த நபரின் கடைக்கு… Read More »கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி

  • by Editor

தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது… Read More »கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி

பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

  • by Editor

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும்… Read More »பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக… Read More »ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

  • by Editor

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு

  • by Editor

கடலூர் மாவட்ட புவனகிரி அருகே ஒரு சில இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியிலும் ஒரு எண்ணெய் கிணறு உள்ளது. பல மீட்டர் ஆழத்தில்… Read More »ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு

தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும்… Read More »தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஈரோட்டில் 18ம் தேதி விஜய் பிரச்சாரம்-தனியார் பள்ளிக்கு விடுமுறை

  • by Editor

சமீபத்தில் (தவெக) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்க… Read More »ஈரோட்டில் 18ம் தேதி விஜய் பிரச்சாரம்-தனியார் பள்ளிக்கு விடுமுறை

இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம்

  • by Editor

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தகாத உறவு.. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அரியலூரில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்த திருமணம் ஆன ஆண், பெண் இருவரும் தங்களுக்குள் கொண்ட தகாத உறவால் ஊரை விட்டு ஓடியவர்கள், மீண்டும் ஊருக்குள் வந்து காட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை… Read More »தகாத உறவு.. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அரியலூரில் பரபரப்பு

மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் வன்முறை-அமைச்சர் பதவி ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்க மாநில அரசியலில் இன்று ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் பிஸ்வாஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச கால்பந்து ஜாம்பவான்… Read More »மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் வன்முறை-அமைச்சர் பதவி ராஜினாமா

சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

  • by Editor

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்… Read More »சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

நெல்லையில் டிச.,20,21ல் முதல்வர் சுற்றுப்பயணம்.. அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். நெல்லையில் டிச.21ம் தேதி 44,900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். ரூ.356 கோடியில் திட்டங்கள், ரூ.110… Read More »நெல்லையில் டிச.,20,21ல் முதல்வர் சுற்றுப்பயணம்.. அமைச்சர் கே.என்.நேரு

மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை இமாலய விலைக்கு வாங்கியதைத் தொடர்ந்து, மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான இலங்கையின் மதீஷா பதிரனாவையும்… Read More »மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி

பாஸ், QR கோடு தேவையில்லை- அனைவரும் விஜய்யை சந்திக்கலாம்” – செங்ஸ் தகவல்

  • by Editor

ஈரோட்டில், விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதியில் காவல்துறையினர் குறிப்பிட்ட படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை பிற்பகலுக்குள் செய்து முடிக்கப்படும் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி… Read More »பாஸ், QR கோடு தேவையில்லை- அனைவரும் விஜய்யை சந்திக்கலாம்” – செங்ஸ் தகவல்

வங்கி கணக்கில் ரூ.2,000… இதை மறக்காதீங்க.. தமிழக அரசு

  • by Editor

PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா 2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில்… Read More »வங்கி கணக்கில் ரூ.2,000… இதை மறக்காதீங்க.. தமிழக அரசு

error: Content is protected !!