Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது.  இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

திருச்சி மாவட்டம், சிறு௧மணியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மஞ்சுளா இவர்களுடைய மகள் கமலா தேவிதிருச் செந்துறை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சியில் பிரபல கராத்தே ,டேக்வாண்டோ, யோகா, கிராண்ட் மாஸ்டர்… Read More »தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது, இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட… Read More »ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு

  • by Authour

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில்    அமலாக்கத்துறையினர்  இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது. துரைமுருகனுக்கு சொந்தமான  கல்லூரியிலும்… Read More »அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு

கோவை: டேங்கரில் இருந்து விழுந்த சிலிண்டர்- காஸ் கசிந்ததால் பரபரப்பு

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி  கோவை  உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது  லாரியிலிருந்த கேஸ் நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று … Read More »கோவை: டேங்கரில் இருந்து விழுந்த சிலிண்டர்- காஸ் கசிந்ததால் பரபரப்பு

கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

தமிழகத்தின் மைய மாவட்டமாகவும், ஆன்மீகத்திலும், புராதானத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரான கரூர் மாநகரின் அமராவதி ஆற்றுக்கரையோரம் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் மூலவர் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து… Read More »கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில்… பகல்பத்து சுவாமி திருவீதி உலா…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’,… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் அறிவிப்பு

இன்றைய ராசிபலன்… (03.01.2025)

  • by Authour

வெள்ளிக்கிழமை… (03.01.2025) மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில்… Read More »இன்றைய ராசிபலன்… (03.01.2025)

யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி திமுக MLA வாக இருப்பவர் செளந்தர பாண்டியன் இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அழைப்பு இல்லை… Read More »யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை… Read More »கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் குடும்பத்தினருக்கு திருச்சி எம்.பியுமான துரை வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தனது X-தளத்தில் துரை வைகோ கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி… Read More »தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

  • by Authour

கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களூக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட… Read More »மருத்துவ கழிவுகள் விவகாரம்…கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் … Read More »துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால்… Read More »திரு.மாணிக்கம் ஒர் அற்புதமான படைப்பு.. நடிகர் ரஜினி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த குகேஷ்  உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு தமிழக முதல்வர் ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கி  கவுரவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு இன்று 2024ம் ஆண்டுக்கான கேல்ரத்னா விருது… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம். இலால்குடி வட்டம். இலால்குடி 3/11KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 04.01.2025 சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை,  உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரத்தில்… Read More »திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வா நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

  • by Authour

போலி பாஸ்போரட்டில் மலேசியா செல்லமுயன்ற நபர் கைது.. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் (52). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு… Read More »பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக  சம்பவம் தொடர்பாக  போராட்டம் நடத்த அனுமதி கோரி  பாமக  வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த விவகாரத்தை… Read More »பாலியல் வழக்கை அரசியலாக்குவதா? ஐகோர்ட் கடும் கண்டனம்

நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான  நடிகர் எஸ்.வி.  சேகர்,  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந்த சம்பவம் 2018ல் நடந்தது.  இது தொடர்பாக  பத்திரிகையாளர் சங்கம் அளித்த புகாரின்… Read More »நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

அதீத கனமழை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா   கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.… Read More »அதீத கனமழை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பொங்கல் ரிலீஸ்… உறுதிப்படுத்திய ‘காதலிக்க நேரமில்லை’ படக்குழு !…

ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் பிரதர் திரைப்படத்தில்… Read More »பொங்கல் ரிலீஸ்… உறுதிப்படுத்திய ‘காதலிக்க நேரமில்லை’ படக்குழு !…

அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த… Read More »அன்புமணியுடன் பிரச்னை சரியாகி விட்டது- ராமதாஸ் பேட்டி

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து   எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள்  வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள்… Read More »பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

கோவை மாநகர கமிஷனராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு…

கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி… Read More »கோவை மாநகர கமிஷனராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு…

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து… Read More »கோவை அருகே சாலையை கடந்து சென்ற 5 அடி நீள மலைப்பாம்பு….

புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ளது டி.களபம்.  இங்குள்ள  தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்படுவதால், அங்குள்ள  நூலகத்தில்  பள்ளி செயல்படுகிறது.   அரையாண்டு விடுமுறை முடிந்து  இன்று  பள்ளிகள் திறந்தது. பள்ளி சமையல் அறையில் உள்ள  காஸ்… Read More »புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

  • by Authour

மேட்டூர் அணையின் மொத்த  நீர்மட்டம் 120 அடி.  கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு அணை  முழு கொள்ளளவை எட்டியது. இதையும் சேர்த்து கடந்த 2024ம் ஆண்டில் மேட்டூர் அணை  3… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

  • by Authour

ராஜஸ்தான் கோட்புட்லி பகுதியில் கிர்தாபுரா என்ற இடத்தில் கடந்த டிச.23ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது பெற்றோர் தேடிய நிலையில் ஆழ்துளை கிணற்றில்… Read More »ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

  • by Authour

குளிர்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வௌியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..  திருச்சி – ஸ்ரீ கங்கா நகர் ஹம்சபர்… Read More »திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா  நடந்து வருகிறது.  பகல் பத்து 3ம் திருநாளான இன்று   நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் திருநாள், வைர அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

  • by Authour

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் வயர்கள் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட… Read More »ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்…

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

  • by Authour

 பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை… Read More »சென்னை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்

இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

இன்றைய ராசிப்பலன் – 02.1.2025 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 02.01.2025

அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால்… Read More »அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உருவாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. அவர்களுக்கு பதில்… Read More »பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54) இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி… Read More »திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள்… Read More »புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று புத்தாண்டையொட்டி  குடும்பத்துட்ன மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர்  அவர் கூறியதாவது: 2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற… Read More »பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

  • by Authour

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதிவிரைவாக காய்களை நகர்த்த வேண்டிய இந்த போட்டிகளில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வைஷாலி  ஜார்ஜியாவின் நானா ட்ஸாக்னிட்ஸே,… Read More »உலக பிளிட்ஸ்  செஸ்  சாம்பியன்ஷிப்: வைஷாலி வெண்கலம் வென்றார்

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

ஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக காந்தி நகர் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் … Read More »குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

2025ம் ஆண்டு இன்று பிறந்தது.  இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி முதல் டிசம்பர் வரை பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இந்திய அணி போட்டி அட்டவணை இந்தியா – ஆஸ்திரேலியா… Read More »இந்திய கிரிக்கெட் அணி 2025ல் ஆடும் போட்டிகள் 1 வருட அட்டவணை

நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

  • by Authour

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை… Read More »நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட திமுக செயலாளர்கள்,  திமுக முன்னோடிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான … Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் ரகுபதி

தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:   2025 ம்… Read More »ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

வடகிழக்கு பருவமழை  தமிழ்நாட்டில் பரவலாக  அதிக மழை பொழிவை கொடுத்தது.   குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் கடந்த 20 நாட்களாக  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. … Read More »விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம்  திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.   இன்று பகல் பத்து  இரண்டாம் திருநாள் நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம்,… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ.57,200

ஆபரண தங்கத்தின் விலை இன்று  பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. இதன் மூலம்   ஒரு  பவுன்  ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 ஆனது.  புத்தாண்டு தினத்தில்  விலை உயர்ந்துள்ளது.  இது குறித்து இன்று தங்கம் வாங்க… Read More »தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ.57,200

தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து

  இன்று ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்தது. இதையொட்டி கோவில்கள்,  தேவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா.  வெளிமாநிலங்களில்… Read More »தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து

இன்றைய ராசிப்பலன் – 01.01.2025

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 1.01.2025 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல… Read More »இன்றைய ராசிப்பலன் – 01.01.2025

error: Content is protected !!