Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

  • by Editor

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின்… Read More »ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

  • by Editor

கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்… Read More »விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

கிறிஸ்துமஸ் பண்டிகை…சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • by Editor

கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து டிச.23, 24ம் தேதிகளில் 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து 23, 24ம்… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை…சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் மைக்காமேடு பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரிடம் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்து வரும் நிலையில், அரவிந்த் மான்ஜே… Read More »வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

மேட்ரிமோனியில் அறிமுகம்…இளம்பெண்ணுடன் உல்லாசம்…பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று சத்யா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்… Read More »மேட்ரிமோனியில் அறிமுகம்…இளம்பெண்ணுடன் உல்லாசம்…பணம் நகையை பெற்று வாலிபர் மோசடி

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

  • by Editor

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே… Read More »கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு…டாக்டர் கைது

  • by Editor

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர்சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் 4ம் ஆண்டு படித்து வருகிறார். பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயன் (27) என்பவரின் மருத்துவமனையில் கடந்த… Read More »குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு…டாக்டர் கைது

கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு

  • by Editor

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (57), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்குள் படுத்திருந்தபோது, திடீரென கடுமையான… Read More »கடும் குளிரால் தொழிலாளி உயிரிழப்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன், விவசாயி. இவரது மகள் காவியா (17). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் படித்து வந்தார். மயக்கவியல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால்… Read More »மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பள்ளி அரையாண்டு விடுமுறை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து… Read More »ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

error: Content is protected !!