திருச்சி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,இ -பைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள்… Read More »திருச்சி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்









