Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை… Read More »கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

  • by Editor

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்: 5.தெற்கு… Read More »7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில்… Read More »பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-

கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு

  • by Editor

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து 16-வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கரூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு

தஞ்சை- குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டியும் பயன் இல்லை.. கோரிக்கை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் கலைஞர் காலனி தெருவில் 60க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பொழுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக… Read More »தஞ்சை- குடிநீர் நீர்தேக்க தொட்டி கட்டியும் பயன் இல்லை.. கோரிக்கை

தஞ்சை அருகே பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு… Read More »தஞ்சை அருகே பெண் தற்கொலை

பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

  • by Editor

கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல்… Read More »பொள்ளாச்சி கவி அருவியில் வெள்ள பெருக்கு- குளிக்க தடை

சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

  • by Editor

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட… Read More »சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு… எச்சரிக்கும் வனத்துறை

  • by Editor

கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் waer house பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நின்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்து… Read More »ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு… எச்சரிக்கும் வனத்துறை

எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

  • by Editor

எலான் மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக வரலாற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு நிதி நிறுவனங்களின் தரவுகள் இதைக் உறுதிப்படுத்தியுள்ளன. சொத்து மதிப்பு உயர முக்கிய… Read More »எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

error: Content is protected !!