Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 25 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குல்லாபுரா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது… Read More »பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2 நாள் கள ஆய்வுக்காக  நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார்.  நேற்று காரைக்குடியில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று  மருது  சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல்… Read More »இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

  • by Authour

2025 சென்னை புகைப்பட பைனாலேயின் ஒரு பகுதியாக மெரிடியன் இன்டர்நேஷனல் சென்டர் மற்றும் ரீரீட்டி அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதரகம் சென்னை கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் சிவில் உரிமைகள் மீது மகாத்மா… Read More »சென்னையில் தொடங்கிய “நம்பிக்கை நகரம்” கண்காட்சி….

ஒரே இரவில் 7 கோள்கள்… பிப்.28ம் தேதி வானில் தெரியும் அதிசயம் … எப்படி பார்ப்பது?…

வருகின்ற பிப்ரவரி 28ம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும் உள்ளது. இதனால், ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற… Read More »ஒரே இரவில் 7 கோள்கள்… பிப்.28ம் தேதி வானில் தெரியும் அதிசயம் … எப்படி பார்ப்பது?…

புதிய உச்சத்தை தொட்டது தங்கம்- பவுன் ரூ.60,200

தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது.  நேற்று ஆபரணதங்கத்தின் விலை  பவுன் 59,600 ஆக  விற்பனையானது.  இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து  ஒரு கிராம்  ரூ.7,525 ஆக  விற்பனையாகிறது.  ஒரு பவுன் ரூ.60,200… Read More »புதிய உச்சத்தை தொட்டது தங்கம்- பவுன் ரூ.60,200

இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்… Read More »இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

  • by Authour

 “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

‘ப.வி. பழனிசாமி’- அமைச்சர் செந்தில்பாலாஜி எக்ஸ் தளத்தில் ‘பஞ்ச்’

  • by Authour

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, எடப்பாடிக்கு  பதில் அளித்து  தனது  எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி… Read More »‘ப.வி. பழனிசாமி’- அமைச்சர் செந்தில்பாலாஜி எக்ஸ் தளத்தில் ‘பஞ்ச்’

வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் திருச்சி  பிரமுகர்  சாட்டை துரைமுருகன்  கடந்த வருடம் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது.  சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த … Read More »வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

error: Content is protected !!