Skip to content
Home » வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

  • by Senthil

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. இதில்  லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  எனவே  23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!