Skip to content
Home » அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்நிலையில்  கடலூர் ,பெரம்பலூர் ,அரியலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதேபோல் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர் ,நீலகிரி ,கோயமுத்தூர், நாமக்கல் ,தேனி ,தென்காசி ,கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!