தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் அணையிட்டுள்ளார்.17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள்:
- சேலம் எஸ்.பி. – குத்தாலிங்கம்
- திருவண்ணாமலை எஸ்.பி. – கார்த்திகேயன்,
- கடலூர் எஸ்.பி. – விவேகானந்த சுக்லா,
- திருவள்ளூர் எஸ்.பி. – சாய் பிரனீத்,
- திண்டுக்கல் எஸ்.பி – ஜெயகுமார்,
- விழுப்புரம் எஸ்.பி. – மதிவானன்,
- விருதுநகர் எஸ்.பி. – விமலா
- தர்மபுரி எஸ்.பி. – அருண் கபிலன்
- கிருஷ்ணகிரி எஸ்.பி. – அனிதா
- நாமக்கல் எஸ்.பி. – யாதவ் கிரிஷ் அசோக்
- மதுரை எஸ்.பி. – தேவநாதன்
- நாகை எஸ்.பி – கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா
- தேனி எஸ்.பி – கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்
- நெல்லை எஸ்.பி. – விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி
- மயிலாடுதுறை எஸ்.பி. – புக்யா ஸ்னேக பிரியா
- திருப்பூர் எஸ்.பி – ஷ்ரிஸ்டி சிங்
- அரியலூர் எஸ்.பி – செல்வகுமார்
