Skip to content
Home » பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி….

  • by Senthil

சிவகாசி, கோடுரெட்டியாபட்டி ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவகாசி அருகே இருவேறு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.  மேலும் எம்.புதுப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க 20 வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு இடத்தில் நடந்த விபத்தில் மொத்தமாக 11 பேர் பலியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!