Skip to content
Home » 60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ்,
1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு வாய்க்கால் (0/0 – 2/800 கி.மீ) ரூபாய் 30.00 இலட்சம்

மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, 2). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு வாய்க்கால் ( 2/850 – 5/600 கி.மீ) ரூபாய் 30.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல், ஆகிய பணிகள் நடைபெறுவதையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் விஏஓ ஐயப்பன், லஸ்கர் கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!