Skip to content
Home » பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

பெங்களூரு…. 900 சட்டவிரோத கருகலைப்பு…. 2 டாக்டர் உள்பட 9 பேர் கைது

  • by Senthil

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர  போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மைசூரு, உதயகிரியை சேர்ந்த மருத்துவர் சந்தன் பல்லால் (49) அவரது மனைவி மருத்துவர் மீனா (45) ஆகியோர் மருத்துவமனை மற்றும் பரிசோதனை நிலையம் நடத்தி வருகின்றனர். இருவரும்சட்ட விரோதமாக‌ வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொல்வதாகவும் பெண்ணாக இருப்பின் கருக்கலைப்பு செய்ய ரூ.30 ஆயிரம் வசூலிப்பதாகவும் தெரியவந்தது.

விசாரணையில் மருத்துவர் சந்தன் பல்லால் கடந்த 3 ஆண்டுகளில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்புகள் செய்ததாக தெரியவந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 242 பெண்களுக்கு அவர் கருக்கலைப்பு செய்ததாக வாக்குமூலம் அளித் துள்ளார். இவ்வாறு தயானந்தா தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!