Skip to content

கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கே பி டி தனியார் பேருந்து நெகமம் செஞ்சேரிமலை காட்டம்பட்டி பல்லடம் வழியாக காங்கேயம் பகுதிக்கு தினசரி செல்கிறது இந்நிலையில் காங்கேயம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த பொழுது தனியார் பேருந்து ஓட்டுனர் கட்டுப்பட்ட இளைஞர் நெகமம் சிறுகளந்தை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இடது புறம் மோதியது. இதில் பஸ்ஸின் முன்புறம் பலத்த சேதம் அடைந்தது உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பஸ்ஸில் முன்புறம் இருந்த குழந்தை உட்பட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்கு கோவை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர் பொதுமக்கள் நெகமம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் விபத்து ஏற்பட்ட பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டு பஸ் ஓட்டுநர் மற்று நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தனியார் பேருந்து லாரி மீது மோதியா சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது .

error: Content is protected !!