Skip to content

100 நாய்கள் விஷம் வைத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 100 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யாச்சாராம் என்ற கிராமத்தில் 100 தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டார். நாய்களை விஷம் வைத்து கொலை செய்தது தொடர்பாக யாச்சாராம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!