புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 7-ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை இன்னும் சென்று சேரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் பதிலளித்திருந்தார்.
நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த நிலையில், உதவித்தொகை வரவுவைப்பு.
