பெரும்பிடுகு முத்தரையரின் 1351வது சதயவிழாவை முன்னிட்டு ஆலவயல் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர்கள் சார்பில் பொன்னமராவதி ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய வளாகத்தில் உள்ள பேரரசர்_பெரும்பிடுகுமுத்தரையரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி , பொன்னமராவதி நகர கழக செயலாளர் அழகப்பன் , மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர்கள்பங்கேற்றனர்.
