ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தது தொடர்பாக அமெரிக்க தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஹோர்முஸ் நீரிணை அருகே, எண்ணெய் கப்பலின் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு இயந்திர அறையில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
