மேகதாது விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், மேகதாது பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். முறைப்படி கடிதம் கொடுத்தும் மேகதாது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என கூறினார்
