சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஆகாஷ் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிருத்திகாவின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
